Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்மாவட்டங்களில் பங்குனி உத்திரம் ... கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழா: முருகபெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
02:04

தூத்துக்குடி: திருச்செந்தூரில் பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண நிழக்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4,30 க்கு விஸ்வரூப தீபாரதணையை, தொடர்ந்து மற்ற கால வேளை பூஜைகள் நடந்தது. காலை 5 மணிக்கு வள்ளியம்மன் சிவன்கோயிலில், எழுந்தருளிய தபசுக்காட்சி நடந்தது. பின் 12 மணிக்கு உச்சிகால தீபாரதணை நடந்தது. குமரவிடங்க பெருமான் மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, சிவன் கோயிலில் உள்ள வள்ளியம்மனுக்கு, கீழரத வீதி சந்திப்பில் காட்சியளித்தார். பின் சுவாமிகளுக்கு பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.அதன் பின்பு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின் அம்பாளை குமரவிடங்க பெருமான் மூன்று முறை வலம் வந்து, உள், வெளி மாட வீதிகள் வழியாக கோயில் வந்து சேர்ந்தார். அங்கு இரவு 10 மணிக்கு 108 லிங்கங்கள் முன்பாக சுவாமிக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் 11, 21,51 ரூபாய்களை மொய்பணமாக செலுத்தினர். பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar