சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
Subscription
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு மாச்சீர்தருவா னைத்தான் சரண்.பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்1. அவையடக்கம்கங்கைக்கு நுரையுண்டு பூவினுக்கு அளறுண்டுகருதநெற்கு உமிகள் உண்டுகவின்மலர்க் குப்புலிதழ் உண்டரா வுண்கிரணகாலமுண் டெழுக திர்க்குத்திங்கட்கு நடுவினிற் களங்கமுண் டினியபூந்தேனுக்குள் எச்சில் உண்டுதேவர்கட்கு ஆணவா தியமும் மலப்பவஞ்செறிவதுண் டுயர்க மலைநேர்மங்கையர் தமக்குமதி தொறும்விலக் குண்டுசுவைமல்கு நற்கனி யாசினிமாமுதற் றருவின்ற் பயினுண்டு முனியுண்டவாரிதிக் குவருண் டதால்எங்கவிதை முழுதினும் புன்சொலுண் டதைநீக்கிஏற்றமிகு சிதம்ப ரப்பேர்இசைதலாற் கொண்டகம் மகிழ்ந்திடுவர் முத்தமிழ்இலக்கண அருங்க விஞரே.