சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் காவிரித்தெய்வமா நதியின் வடபால்நீர்பெருகு நிவவென அடைந்தெல்லை யுறுதலால்நின்மலத் துவம ருள்தலம்நிலைபெறு பகீரதி யணைந்துசிவ கங்கையெனநின்பெயர் அடைந்து யர்தலம்ஏர்பெருகு சிவகலைகள் ஆயிரம் நிறைந்ததலம்இதய மத்திய மாந்தலம்எண்ணவிதி நண்ணவுரை பண்ணவுயர் போகம்வீடுஎளிதின் அருளிய நற்றலம்சேர்அகில உயிரெலாம் சிவமாக நீநடம்செய்பதிக் கிணைய துண்டோசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.