Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரளயகாலேஸ்வரர் கோவில் விழா ... ஸ்ரீமுஷ்ணம் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்! ஸ்ரீமுஷ்ணம் மாரியம்மன் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்மிக உபன்யாசம்!
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்மிக உபன்யாசம்!

பதிவு செய்த நாள்

24 ஏப்
2015
12:04

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஆஞ்சநேயர் கோவிலில் நடந்து வருகின்ற, 50வது ஆண்டு ராமநவமி விழாவில், பரனுார் கிருஷ்ணபிரேமி  சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. திருக்கோவிலுார், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், 50வது ஆண்டு ராமநவமி விழா, கடந்த  19ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை 6:00  மணிக்கு, ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை, சீதா, லஷ்மண, அனுமந்த சமேத ராமச்சந்திரமூர்த்திக்குஅர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இரவு 8:00  மணிக்கு, பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் ருக்மணி கல்யாண உபன்யாசம் நடந்தது.கிருஷ்ணபிரேமி சுவாமிகள் பேசும்போது, ’பகவானிடம்  நாம் சரணாகதி அடைந்தால், பகவான் நம்மை காப்பாற்றுவார். ஐம்புலன்களையும் அடக்கி, பகவானை அடைய வேண்டும். இத்தத்துவத்தை  உணர்த்தும் விதத்திலேயே, பெருமாளும், தாயாரும் சேர்ந்து நமக்கு அருள்பாலிக்கின்றனர்’ என்றார். உபன்யாசத்தில் ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar