பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
12:04
கரூர் : அரவக்குறிச்சி வட்டம், நடந்தை கிராமம் வேட்டையார் பாளையம் பால விநாயகர் அருள்மிகு காளியம்மன் கோயிலில் வரும் 1ம் தேதி வெள்ளிக்கிழமையன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
29.4.2015 புதன்கிழமை காலை: 7.00 மணிக்குமேல் - கணபதி ஹோமம், நவக்ரஹ மேஹாமம், தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
மாலை: 4.00 மணிக்கு மேல் -ஸ்ரீவிநாயகர் பூஜை, புண்யாஹம், வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரஹணம், ரக்ஷாபந்தனம், தீபாராதனை, ப்ரசாதம் வழ ங்குதல்
இரவு: 8.00 மணிக்கு மேல் - விமான கலசம் வைத்தல், மந்திர பூர்வமாக புதிய ஸ்வாமிகளுக்கு கண்திறப்பு, ஸ்வாமி நிலை நாட்டுதல்
30.4.2015 வியாழக்கிழமை காலை: 9.00 மணியளவில் - தீர்த்தத்திற்குச் செல்லுதல்
மாலை: 4.00 மணியளவில் -ஸ்ரீவிநாயகர் பூஜை, புண்யாஹம், கும்பலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலா ப்ரவேசம், முதற்கால யாக பூஜைகள், த்ரவ்ய ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்.
1.5.2015 வெள்ளிக்கிழமை அதிகாலை: 4.30 மணிக்குமேல் - மங்கள இசை, தேவார இன்னிசை, இரண்டாம்கால யாகபூஜைகள், தேவதா ரக்ஷாபந் தனம், ஸ்பர்ஸாஹூதி, மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு
காலை: 7.15 மணிக்குமேல் - விமான கோபுர கலசம் மஹாகும்பாபிஷேகம், 7.45 மணிக்குள் - அருள்மிகு பாலவிநாயகர் மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்.
காலை: 8.15 மணிக்குமேல் - 8.45 மணிக்குள் விமான கோபுர கலசம் மஹாகும்பாபிஷேகம், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முனியப்ப ஸ்வாமி மஹாகும்பாபிஷேகம் நடைபெறும். உடன் தசதானம், தசதரிசனம், மஹாஅபிஷேகம், மஹா தீபாராதனை.