Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை கோவிலில் வினோத பூஜை: ... செஞ்சிக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழா! செஞ்சிக்கோட்டை கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளத்தில் புதைக்கப்பட்ட தாயார் சிலை வெளியே தெரிவதால் பரபரப்பு!
எழுத்தின் அளவு:
குளத்தில் புதைக்கப்பட்ட தாயார் சிலை வெளியே தெரிவதால் பரபரப்பு!

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
11:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜபெருமாள் கோவில் குளத்தில் புதைக்கப்பட்ட தாயார் சிலை, தண்ணீர் வற்றியதால் வெளியே தெரிகிறது.  இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாடல் பெற்ற வைணவ திருத்தலங்களில், காஞ்சிபுரம் புஷ்பவல்லி தாயார் உடனுறை அஷ்டபுஜ  பெருமாள் கோவிலும் ஒன்று. கோவிலுக்கு அருகே, கஜேந்திர தீர்த்த குளம் உள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், தாயார் சன்னிதியில் மூலவராக  இருந்த புஷ்பவல்லி தாயார் கருங்கல் சிலை சிதிலம் அடைந்ததால், அதை அகற்றி கஜேந்திர திருக்குளத்தில் இட்டதாகவும்; அதற்கு பதிலாக, ÷ வறொரு தாயார் சிலை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்து, பூஜை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. திருக்குளத்தில் தண்ணீர் இருந்ததால்,  சிலை இதுவரை வெளியில் தெரியவில்லை. மழை பொய்த்தது, கோடை ஆகிய காரணங்களால் குளம் வறண்டு காணப்படுகிறது. இந்த குளத்தில்,  பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். வெளியே தெரியும் சிலை, சிறுவர்களால் சிதிலம் அடையும் சூழல் உள்ளது. இதுகுறித்து, ÷ காவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், குளத்தில் இருக்கும் தாயார் சிலை சிதிலம் அடைந்திருந்ததாகவும்; அதனால், குளத்தில் புதைக்கப்பட்டதாகவும்  எனக்கு தகவல் கூறினர். தண்ணீர் இல்லாததால் தலை மட்டும் வெளியே தெரிகிறது. அதை எடுக்க வேண்டும் என்றால், இணை ஆணையரிடம்  அனுமதி பெற வேண்டும். அதன்பின், எங்கு வைப்பது என்று முடிவு செய்யப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar