Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு ... மானாமதுரையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய வீர அழகர்! மானாமதுரையில் வெண்பட்டு உடுத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரஸ்வரர் கோவிலில் தெப்ப உற்வசவம்!
எழுத்தின் அளவு:
ஏகாம்பரஸ்வரர் கோவிலில் தெப்ப உற்வசவம்!

பதிவு செய்த நாள்

05 மே
2015
12:05

திருவாரூர்: கொள்ளுமாங்குடி அருகே கீழக்கடுவன்குடி ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ் வரர் கோவிலில் நேற்று முன் தினம் இரவு தெப்ப உற்வசவம் நடந்தது. இதில் ஆயிரகணக்கானவர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், கொள்ளுமாங்குடி அருகே கீழக்கடுவன்குடியில் வரலாற்று சிறப்பு மிக்க  ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரர் கோவில் உள் ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.  இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் துவங்கி சுவாமிகளுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை நடந்து வந்தது.நேற்று முன் தினம் இரவு சித்ராப வுணர் நமி யை முன்னிட்டு  ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.  அதன் பின் உற்சவர்களான  ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரர்  தனித் தனியா க அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்தப்பின் தெப்பத்தில் மின் விளக் குகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரர்  உற்வசவம் வெகுவி மர்சியாக நடந்தது. சிவத்தொண்டு அமைப்பின் தலைவர் டாக்டர் வெற்றிச்செல்வம்,செயலர் அன் புச்செல்வம் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். விழாவில் ஆயிரகணக்கான பக்த ர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட் டது. திருவாரூர் மாவட்டத்தில், தியாகராஜர், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி மற்றும் கீழக்கடுவன்குடி ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரர் கோவில்  என மூன்று இடங்களில் மட்டும் தெப்ப உற்சவம் நடக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar