கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: திருவாடானை அருகே கிளியூர் கிராமத்தில் உள்ள வாழையம்மன் கோயில் திருவிழா நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.