Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 17 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 7ல் ... பஞ்ச கவ்யத்தில் ஜொலிக்கிறது லட்சுமி நாராயணன் கோவில்! பஞ்ச கவ்யத்தில் ஜொலிக்கிறது லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதி வேண்டி சகஸ்ரநாம பாராயணம்!
எழுத்தின் அளவு:
உலக அமைதி வேண்டி சகஸ்ரநாம பாராயணம்!

பதிவு செய்த நாள்

25 மே
2015
11:05

புதுச்சேரி: உலக அமைதி வேண்டி, புதுச்சேரியில்  விஷ்ணு  சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. லட்சுமி விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி ஏற்பாடு செய் திருந்த 11ம் ஆண்டு பாராயணத்தையொட்டி, நேற்று காலை 5:30 மணிக்கு, நேரு வீதியில் உள்ள  திருப்பதி தேவஸ்தானத்தில் சுப்ரபாதமும், பின்னர்  நாம சங்கீர்த்தனம்,  பஜனையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது. ஜெயராம் திருமண மண்டபத்தில் சகஸ்ரநாம  பாராயண நிகழ்ச்சியில்,  சகஸ்ர நாம மண்டலி தலைவர் ராஜாராம், நிறுவனர் ஜனார்த்தன ராமானுஜதாசன், ஓய்வு  பெற்ற நீதிபதி ராமபத்திரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘கிருஷ்ண அனுபவம்’ என்ற தலைப்பில், சென்னை பல்கலைக் கழக வைணவத்துறை தலைவர் வேங்கடகிரு ஷ்ணன் உபன்யாசம் நிகழ்த்தினார். பெங்களூரு குரூப் கேப்டன் மணி சுவாமி கள் விஷ்ணு சகஸ்ர  நாமத்தை துவக்கி வைத் தார். ‘சின்னப்பூவின் சி ங்காரக் கவிதைகள்’ என்ற  தலைப்பில் ருக்மணி பேசினார். மண்டலி பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில், காஞ்சி மடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar