ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் கத்தி போடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2015 11:05
பேரையூர் : பேரையூர் அருகே டி.குண்ணத்துாரில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.