Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் வைகாசி விசாகவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
12:06

தூத்துக்குடி : திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் ஆறுபடைகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது. வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 க்கு விஸ்வரூப தீபாரதனை. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் கடற்கரையில் அதிகாலையில் பனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம். சண்முகருக்கு சிறப்பு அபஷேகமும் நடந்தது. மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடந்தது. பின் ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடந்தது. விசாக தினத்தில் தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருகை தந்தனர் பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திகடன்களை செலுத்தினர். விவசாயிகள் முருகன் கோயிலுக்கு தானியங்களை வழங்கி வழிபட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டன. கோயில் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விசாக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்ககார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் பொன்சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar