Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் கும்பாபிஷேகம் பணிகளை ... பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2015
11:06

கரூர்:ஹிந்து சமய அறநிலையத்துறைஇணை கமிஷனர் கல்யாணி, (திருச்சி) உத்தரவுப்படி, கரூர் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் உமா தலைமையில் ஆத்தூர் சோளியம்மன் கோவில் அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர்கள் குழு தலைவர் தேர்தல் நடந்தது.அறங்காவலர்களாக முத்துசாமி, சுப்பிரமணியன், நல்லதம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் அறங்காவலர் குழு தலைவராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். கோவில் வம்சாவழி தர்மகர்த்தா எம்.சுப்பிரமணி, வாங்கப்பாளையம் சுப்பிரமணி, ரவிக்குமார், கோவில் முறை பூசாரி முருகேசன், மற்றும் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar