Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் ... இடும்பன் கோயிலில் அடிப்படை வசதிகள்: பணிகள் துரிதம் இடும்பன் கோயிலில் அடிப்படை வசதிகள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்குறிச்சி கோயிலில் அரசு-வேம்பு திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2011
11:07

ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி வரம்தரும் விநாயகர் கோயிலில் அரசு-வேம்பு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்குறிச்சியில் அம்பாசமுத்திரம்-தென்காசி மெயின்ரோட்டில் தெப்பகுளம் அருகே வரம்தரும் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு துதிக்கை இல்லா விநாயகர் எழுந்தருளியுள்ளார். மேலும் இக்கோயிலில் பாலதுர்க்கை, நாகர், நவக்கிரகங்கள், முருகன் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் நேற்று புதியதாக நாகர் சிலை பிரதிஷ்டை செய்து அரசுக்கும் வேம்பிற்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. முன்னதாக சந்தி விநாயகர் கோயில் முன்பிருந்து சீர்வரிசையை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை 7.40 மணிக்கு வருஷாபிஷேகத்திற்கான சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. சிவகிரி காமேஸ்வரன் பட்டர் சுரேஷ், கோயில் அர்ச்சகர் ஆண்டபெருமாள் ஆகியோர் வேணுகோபால் அய்யர் தலைமையில் வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடத்தினர். பின்னர் செல்லப்பாண்டியன், மத்தியாபிள்ளை தலைமையில் அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.முத்துசங்கரலிங்கம் முன்னிலையில் அரசு-வேம்பு திருமணம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை, விசேஷ பூஜைகள், தர்ம ஆதீன வளாகத்தில் அன்னதானம், இரவு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை வரம்தரும் விநாயகர் கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar