Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீமிதி விழா! முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்! முத்துமாரியம்மன் கோவிலில் சாகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனித் திருமஞ்சன தேரோட்டம் வீதிகளில் பெண்கள் கோலம்!
எழுத்தின் அளவு:
ஆனித் திருமஞ்சன தேரோட்டம் வீதிகளில் பெண்கள் கோலம்!

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2015
12:06

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த நடராஜர்திருத்தேரோட்டத்தின் போது ஓதுவார்கள் திருமுறை பாடிச் சென்றும், பெண்கள் வீதிகளில் கோலம் போடும் நிகழச்சி நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடராஜர் பெருமான் தேரோட்டம் நேற்று காலை 9:20 மணிக்கு துவங்கியது.அப்போது நடராஜர் சுவாமிக்கு சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்மூர்த்திகள் பன்னிரு திருமுறை பாடியவாறு சென்றனர்.

இதில் உதவி பேராசிரியர் சுந்தர் தீட்சிதர் தலைமையில் ஆசிரியர் பொன்னம்பலம், செல்வ முத்துக்குமரசாமி தேசிகர், ஓதுவார்கள் மதுரை முத்துக்குமரன், கரிவலம் வந்த நல்லூர் சுந்தர், நிருத்தநாதன், வசந்தகுமார், மற்றும் தேவார பாடசாலை மாணவர்கள் தேர் முன் பாடியவாறு சென்றனர். மேலும் சிவனடியார்கள் சங்குஊதியும், தப்பட்டைஅடித்தும்ஆடிப்பாடி சென்றனர். நான்கு வீதிகளிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பெண்கள் வீதிகள் முழுக்க கோலம் போட்டு சுவாமியை வரவேற்று வழிபட்டனர். தேரோட்டத்தையொட்டி நான்கு வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar