Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் கும்பாபிஷேகத்தை ... கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் நாயன்மார்களின் சிலைகள் சுத்தம் செய்யும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2011
11:07

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பச்சை படர்ந்து சேதமடையும் நிலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நாயன்மார்களின் ஐம்பொன் சிலைகளை சுத்தம் செய்யும் பணி துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முதல் பிரகாரம் சுவாமி சன்னதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகள் உள்ளன. 300 ஆண்டுகள் பழமையான இந்த ஐம்பொன் சிலைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தன. சிலைகளின் மீது பாசம் படர்ந்து பொலிவு இழந்து காணப்பட்டன. கோயில் நிர்வாகம் இதில் மெத்தனம் காட்டி வந்தது.இதையடுத்து ராமேஸ்வரம் கோயில் சிலைகள் சேதமடைந்தும், பராமரிப்பின்றி இருப்பதாக சேவார்த்திகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சேதமடைந்த சுவாமி சிலைகளையும், சுவாமி உலா வாகனங்கள், தங்கம், வெள்ளி ரதங்களை சீர் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல ஆண்டுகளாக கம்பிக்கதவுகளுக்குள் அடைபட்டுக்கிடந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளை பொலிவடைய செய்யும் பணியை நேற்று துவக்கினர். சில நாட்களில் இந்த பணிகள் முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar