Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலூர் கோவில் கருவறையில் ... ராமேஸ்வரம் திருக்கல்யாண மண்டபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நலன் வேண்டி பழநியில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
10:06

பழநி: உலக நலன் வேண்டி பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நாளை (ஜூன் 30) முதல் ஜூலை 3 வரை அன்னாபிஷேக விழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் பழநிமலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் 4 நாட்கள் தொடர்ந்து உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடக்கிறது. அதன்படி நாளை மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு வைத்து யாகபூஜையும், பகல் 12 மணி உச்சிக்காலத்தில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு, சங்காபிஷேகம் செய்தும், மூலவர் சிரசில் அன்னம் கிரீடமாக சூட்டி சிறப்பு அர்ச்சனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar