கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: திருவாடானை அருகே என்.மங்கலம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி, பிடாரி அம்மன், காளியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.