Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆர்.எஸ்.மங்கலம் மாரியம்மன் கோயிலில் ... கலியுகமெய்ய அய்யனார் கோவில் தேர்திருவிழா! கலியுகமெய்ய அய்யனார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் சங்கல்ப மண்டபத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளால் ஆபத்து!
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் சங்கல்ப மண்டபத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளால் ஆபத்து!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
12:07

தேவிபட்டினம்: தேவிபட்டினம் சங்கல்ப மண்டபத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளால் மண்டபத்திற்கு ஆபத்து உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவிபட்டினம் கடலுக்குள் அமைந்துள்ளதால் நவகிரகங்களை வழிபட்டால், திருமண தடைநீ ங்குதல், குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம், ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இதற்காக பரிகார பூஜைகள் செய்யப் படுவதுடன், தர்ப் பணம், ஏவல் உள்ளிட்டவைகளுக்கும் பரிகார பூஜைகளும் இங்கு நடைபெறுவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும்  ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  அவர்களை நவக்கிரக கடற்கரைக்கு எதிரே உள்ள சங்கல்ப மண்டபத்தில் அமர வைத்து, பரிகார பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த மண்டபத்தின் சுவர் ஓரங்களில் ஆங்காங்கே மரக்கன்றுகள் முளைத்து, கட்டடம் சேதமடைந்து வருகிறது.  முற்றிலும் சேதமடையாமல் தடுக்க, அதில் முளைத்துள்ள மரக்கன்றுகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar