Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான தேவாலயங்களை குறி வைக்கும் ... ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் 5.7.15 இரவு குருப்பெயர்ச்சி விழா! ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் 5.7.15 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறுகதைப் போட்டி!
எழுத்தின் அளவு:
ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறுகதைப் போட்டி!

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2015
04:07

ராமகிருஷ்ண விஜயம் இரண்டாவது வருடமாகச் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. சிறந்த சிந்தனைகள் எவ்வாறெல்லாம் செயல் வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் விதத்தில், நமது பாரம்பரியம், தியாகம், நன்மையின் சக்தியில் நம்பிக்கை, தைரியம், கருணை, குடும்ப உறவுகளின் சரியான புரிதல், தெய்வ பக்தி, தேசபக்தி போன்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் மீதான சிறுகதைகள் வரவேற்கப்படுகிறது. எழுத்தாளர்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். எந்த வயதினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

சிறுகதைகளை அனுப்பும்போது கவனிக்க வேண்டியவை:

* வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
* ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்குள் சிறுகதைகள் இருக்க வேண்டும்.
* இணைய தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவற்றை ஏற்க இயலாது.
* தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
* போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை முடிவு தெரியும் வரை வேறெந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப்படவில்லை என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும்.
* மின்னஞ்சலில் கதை அனுப்புபவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி என்று குறிப்பிட்டு rv@chennaimath.org என்றமுகவரிக்கு US unicode  எழுத்துருவில் அனுப்பவும்.
* கதைகளைப் பரிசீலிக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
* போட்டி முடிவுகள் செப்டம்பர் 2015 ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.
* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, இ-மெயில் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்,31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4. கட : 2462 1110 உதுtண : 211mail: srv@chennaimath.org

கதைகளை அனுப்பகடைசித் தேதி : 25.7.2015
தேர்ந்தெடுக்கப்பட்டகதைகளுக்கான பரிசளிப்பு விழாசுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினமான செப். 11அன்று நடைபெறும்.

முதல் பரிசு ரூ.10,000/-
இரண்டாம் பரிசுரூ. 8,000/-
மூன்றாம் பரிசு ரூ. 6,000/-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar