Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ரோப்கார் நாளை நிறுத்தம்! பிரளயகாலேஸ்வரர் கோவிலில் பச்சை குத்திய சிவனடியார்கள்! பிரளயகாலேஸ்வரர் கோவிலில் பச்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: 25- நமக்கே இல்லாவிட்டாலும்...!
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்: 25- நமக்கே இல்லாவிட்டாலும்...!

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2015
11:07

“நோன்பு திறக்கும் மாலை நேரத்தில் ஏழைகளுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ கொடுக்க வேண்டும். இந்த தர்ம சிந்தனையை, நாம் நாயகத்தின் அருமைத் துணைவியார் ஆயிஷா அம்மையாரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரம்ஜான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள்.

“அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,” என்றாள்.

அம்மையார் அவளிடம், “அதுபற்றி நீ கவலைப்படாதே,” எனச் சொல்லி விட்டார்.

ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடையோ, நகையோ அணிந்திருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்ட கிழிந்த அங்கியை

அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்!தனக்கே இல்லாவிட்டாலும், தர்மம் செய்யும் தயாள குணம் வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar