Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: 25- நமக்கே ... திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா! திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் பச்சை குத்திய சிவனடியார்கள்!
எழுத்தின் அளவு:
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் பச்சை குத்திய சிவனடியார்கள்!

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2015
11:07

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ஏராளமான சிவனடியார் பச்சைக் குத்திக் கொண்டனர்.

பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தலத்தில், அப்பர் சமண மதத்திலிருந்து சைவமதத்திற்கு மாறியதால் அப்பருக்கு அம்பாள் காட்சியளித்து அவருக்கு ரிஷப முத்திரை, சூல முத்திரைவழங்கினார். இதனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்து சிவனடியார்கள் இக்கோவிலுக்கு வந்து தங்களின் கைகளில் சூலம், ரிஷப (நந்தி) முத்திரைகளை பச்சைக்குத்தி, நேர்த்திக் கடன்செலுத்துவர்.

அதன்படி, நேற்று திருக்கழுகுன்றம் பகுதியிலிருந்து பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஏராளமான சிவனடியார்கள், தங்கள் கைகளில் சூலம், ரிஷப முத்திரைகளை பச்சைக்குத்திக் கொண்டனர். தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar