Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,008 லிட்டர் புனித கங்கை நீருடன் ... திருவாடானை மாரியம்மன் கோயில் பூக்குழி விழா! திருவாடானை மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் 27ல் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் 27ல் தொடக்கம்!

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2015
11:07

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சேதுநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில்  பிரம்மோத்ஸவம் ஆடி மாதம் 11ம் தேதி (27.7.2015) திங்கட்கிழமை தொடங்கி சிறபாக நடைபெற உள்ளது.

பிரம்மோத்ஸவ நிகழ்ச்சிகள்:

27.7.2015 (திங்கட்கிழமை) ஸ்ரீமன்மத வருஷம் ஆடிமாதம்11-ந் தேதி திங்கட்கிழமை
காலை: 5.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள்- பகவதனுக்ஞை, ஆச்சார்ய வருணம், ஸங்கல்பம், புண்யாஹவாசனம், விஷ்வக்கேஸன ஆராதனம், ம்ருத்சங்கரஹணம், அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜை, ரக்ஷாபந்தனம், வாஸ்து சாந்தி, கருட பிரதிஷ்டை.
காலை: 6 மணிக்கு மேல் 6.30 க்குள்- கடக லக்னத்தில் துவஜாரோஹணம் (கொடியேற்றம்)

28.7.2015 (திங்கள் முதல் 31.7.2015 வெள்ளி முடிய) ஆடி மாதம் 11ம்- தேதி முதல் 15-ம் தேதி முடிய தினமும்
காலை: 9.00 மணிமுதல்- யாகசாலை பூஜை, உத்ஸவ மஹா ஹோமம், பூர்ணாஹுதி, நிவேதனம், பலி சாதித்தல், ஹாரத்தி உத்ஸவருக்கு விசேஷ திருமஞ்சனம், நிவேதனம், ஹாரத்தி, சாத்துமறை தீர்த்த ப்ரசாத விநியோகம்.
ஆடி மாதம் 15-ம் தேதி (31.7.2015) வெள்ளிக்கிழமை
காலை: 9.00 மணிக்கு மேல்- 10.30 க்குள் கடக லக்னத்தில் திருமாங்கல்ய தாரணம்

1.8.2015- சனிக்கிழமை: ஆடி மாதம் 16-ம் தேதி
காலை: 7.45க்கு மேல் 8.20மணிக்குள்- உத்ஸவர் தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளல்
காலை: 8.00 மணிக்கு மேல் உத்ஸவர் தாயாருடன் திருத்தேர் கண்டருளல்.

27.7.2015 திங்கட்கிழமை முதல் 31.7.2015 மற்றும் 2.8.2015 ஞாயிற்றுக்கிழமை முடிய தினசரி மாலை 7.00 மணியளவில் உத்ஸவர் திருவீதி எழுந்தருளல், 27.7.2015- திங்கட்கிழமை 1-ம் திருநாள் சேஷ வாகனம்ல 27.7.2015- திங்கள் மாலை: 5 மணி-ஆன்மீகச் சொற்பொழிவு: வீபிஷண சரணாகதி, நிகழ்த்துபவர்: திரு. அலங்காரம் ராஜகோபாலன், ஸ்ரீவி


28.7.2015- செவ்வாய்க்கிழமை 2-ம் திருநாள் ஹனுமந்த வாகனம்
28.7.2015-  வத்திராயிருப்பு ராதே கிருஷ்ண பஜன் மண்டலியாரின் பஜனை பாடல்கள்
செவ்வாய் மாலை 4 மணி ஆன்மீகச் சொற்பொழிவு: பாடவல்ல நாச்சியார், மாலை 5 மணி நிகழ்த்துபவர்: திரு. ப. ராஜாராம், ஸ்ரீவி
29.7.2015- புதன்கிழமை 3-ம் திருநாள் கருட வாகனம்

29.7.2015- புதன் மாலை 5 மணி ஆன்மீகச் சொற்பொழிவு: சந்தான கோபாலன், நிகழ்த்துபவர்: குருகிருபாவனி திருமதி. ஸ்ரீதேவி விஜிபட்டர் ஸ்ரீவி

30.7.2015- வியாழக்கிழமை 4-ம் திருநாள் யானை வாகனம்
30.7.2015 வியாழன் மாலை 4 மணி டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் திரு. டி. இராஜகோபாலன் அவர்கள் தலைமையில் ஸ்ரீஸ்ரீமாதுரி ரமணா பக்த பஜனை குழாம் பஜனை

31.7.2015- வெள்ளிக்கிழமை 5-ம் திருநாள் காலை: 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்- திருக்கல்யாணம் மாலை: குதிரை வாகனம்
31.7.2015- வெள்ளி மாலை 4 மணி நாதஸ்வர கச்சேரி வில்லூர் திரு. உலகநாதன் குழுவினர்.

1.8.2015- சனிக்கிழமை 6-ம் திருநாள் உத்ஸவர் தாயாருடன் திருத்தேர்-வீதிஉலா
1.8.2015- சனி மாலை 7.00 மணி சிறப்பு நிகழ்ச்சி
இடம்: பிராமண கல்யாண மண்டபம், அக்ரஹாரம் நடுத்தெரு, கடலூர் ஸ்ரீஸ்ரீகோபி பாகவதர் குழுவினரின் பஜனை

2.8.2015- ஞாயிற்றுகிழமை 7-ம் திருநாள் ஸப்தாவர்ணம் பல்லக்கு உத்ஸவர் தாயாருடன் இரவு த்வஜா அவரோஹணம் அர்ச்சக கைங்கர்யர்களுக்கு மரியாதை
2.8.2015- ஞாயிறு இரவு 6-8 மணி இடம்: பிராமண கல்யாண மண்டபம், அக்ரஹாரம் நடுத்தெரு, திருமதி. பிரபாமோஹன்- பாட்டு, திருமதி. அனுஷா பத்ம சங்கர்- வயலின் திரு. எம். சர்வஜித் கிருஷ்ணா- மிருதங்கம்

27.7.2015 முதல் 2.8.2015 முடிய தினமும் காலை 9 மணிக்கு பந்தலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். பக்தர்கள் அபிஷேகத்திற்குப் பால், தயிர், தேன் ஆகியவை கொடுக்கலாம்.

தொடர்புக்கு: ஸ்ரீசேதுநாராயணப் பெருமாள் சேவா ஸமிதி டிரஸ்ட், வத்திராயிருப்பு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar