கருடவாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2015 02:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாளான நேற்று சுவாமி கருடவாகனத்தில் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.