Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று குருபூர்ணிமா என்ற வியாச ... பாபா கோவில்களில் குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு! பாபா கோவில்களில் குரு பூர்ணிமா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!
எழுத்தின் அளவு:
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2015
03:07

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் மற்றும் வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவில்களில் நேற்று முன் தினம் நடந்த பிரதோஷத்தில் திர ளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விளமல்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் நுழைவு வாயிலில் உள்ள நந்திக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பின்னர் அம்பாள் மற்றும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து பக்த ர்களுக்குகோவில் சிவாச்சாரியர் சக்தி சந்திரசேகரர் அருள்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வேளுக்குடி: திருவாரூர் அருகே வேளுக்குடியில் உள்ள ருத்ரகோடீஸ்வர் மேற்கு பக்கமும்,ஸ்ரீ கோமலாம்பிகையம்மாள், தெற்கு பக்கம் பார்த்து அருள்பாலிக்கின்றனர். இங்கு காலைசந்தி, உச்சிக்காலம்,சாயரட்சை மற்றும் அர்த்த சாமம் என நான்கு கால பூஜை நடந்து வருகிறது. திருக்கோவில் நடக்கும் ஒரு பிரதோஷத்தை நேரில் பக்தர்கள் பார்த்து வழிபட்டால், ஒரு கோடி பிரதோஷத்தில் பங்கேற்ற மகிமை என்பதால் பக்தர்கள் அதிகவிளவில் பங்கேற்பது வழக்கம், நேற்று முன் தினம் ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடும் நந்திக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர் சண்முகம் குருக்கள் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar