யானை வாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2015 04:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு 4ம் நாள் திருவிழாவில் யானை வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.