Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காரைக்கால் அம்மையார் கோவிலில் விடையற்றி உற்சவம்! காரைக்கால் அம்மையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாபா கோவிலில் 5 அடி உயரத்தில் அணையா விளக்கு பிரதிஷ்ட்டை!
எழுத்தின் அளவு:
பாபா கோவிலில் 5 அடி உயரத்தில் அணையா விளக்கு பிரதிஷ்ட்டை!

பதிவு செய்த நாள்

03 ஆக
2015
01:08

திருவாரூர்: திருவாரூர் வாசன் ஸ்ரீ கந்தசாய் அறக்கட்டளை பாபா கோவிலில் 5 அடி உயரத்தில் அணையா விளக்கு பிரதிஷ்ட்டை செய்து, மறைந்த மாஜி., குடியரசு தலைவர் அப்துல்கலாம் அத்மா சாந்தியடைய சிறப்பு யாகம் நடத்தினர். திருவாரூர் சாய்புரம், வாசன் நகர் ஸ்கந்தசாய் அறக்கட்டளை சார்பில் புதிதாக ஸ்கந்தசாய் பாபா கோவில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட் டுள்ளது. இக்கோவிலில் 5அடி உயரத்தில் ஜெய்ப்பூரில் இருந்து ரூ.4.60 லட்சம் செல வில் பளிங்கு கல்லால்  சாய்பாபா சிலை மற்றும்  வெள்ளை வினாயகர், அகஸ் தியர், தத்தாத் ரேயர், ராதை– கிருஷ்ணர், நாகசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் சிலை பிரதிஷ்ட்டை தினசரி பூஜையும், வியாழன் தோறும் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் ஆடிபவுணர்மியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் 5 அடி உயரத்தில் அணை விளக்கு பிரதிஷ்ட்டை செய்தனர். பின்னர் நடந்த சிறப்பு வழிபாடு, ஆரத்தியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கருணாநிதி உள் ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.  சாய்பாபாவிற்கு, பக்தர்கள் 10 ரூபாய் நோட்டில் மாலை அணிவித்து வண ங்கினர். மறைந்த மாஜி., குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஆத்மா சாந்தியடைய சிறப்பு யாகம் நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அட்சய திருதியையான இன்று பகவான் ஸ்ரீ ராம்லாலா சர்க்கார் தரிசனம் கண்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் ... மேலும்
 
temple news
தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.தேனி ... மேலும்
 
temple news
கோவை; அட்சய திருதியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  துர்கா - லட்சுமி - சரஸ்வதிக்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.25 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar