Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி சாத்தாயி அம்மன் ... காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா! காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாஷ்யம் நகர் முருகன் கோவிலில் ஆக., 21ல் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பாஷ்யம் நகர் முருகன் கோவிலில் ஆக., 21ல் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

19 ஆக
2015
11:08

பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் அருகிலுள்ள பாஷ்யம் நகர் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில், தாய், தந்தையுடன் இணைந்து, சோமாஸ்கந்த ரூபமாக அருள் பாலித்து வரும் முருகனுக்கு, வரும், 21ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. சிறப்பு ஹோமம்:முதல் நாளான நேற்று காலை, தேவ அனுக்ஞை, கணபதி பூஜை, கணபதி ஹோமம்; மாலையில், வாஸ்து பூஜை, மகா மங்களாரத்திக்கு பின், பிரவேச பலி நடந்தது. இரண்டாம் நாளான இன்று காலை, லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, ம்ருத்சங்கிரணம்; மாலையில், அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலார்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, திரவ்யாஹூதி பூர்ணாஹூதி; இரவு, 8:30 மணிக்கு மகா மங்களாரத்தி.

யாக கலசம் புறப்பாடு:
நாளை காலை, விசேஷ சந்தி கோ பூஜை, யாகசாலை பிரவேசம், இரண்டாவது கால யாக பூஜை, பூர்ணாஹூதி; மாலையில், விசேஷ சந்தி, மூன்றாவது கால யாக பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை, சுஹாசினி பூஜை, பிர்மசாரி பூஜை, கன்னியா பூஜை, திவ்யாஹூதி; இரவு, பூர்ணாஹூதி.வரும், 21ம் தேதி காலை, நான்காவது கால யாக பூஜை, ஸ்பர்சாகுதி, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், யாக கலசம் புறப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் மற்றும் கணபதி, துர்க்கை, சோமாஸ்கந்த மூர்த்திகளான சிவன், -பார்வதி, முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம், பைரவருக்கு மகா கும்பாபிஷேகம். பகல், 11:30 மணிக்கு மேல், சுவாமி தரிசனம்; மாலையில், நன்கொடை வழங்கியவர்கள், உபயதாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவில், சுவாமி வீதி உலா நடக்கிறது.மண்டலாபிஷேகம்யாக பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை, பிச்சுமணி சிவாச்சாரியார் நடத்துகிறார். பூஜைகளை, கோவில் அர்ச்சகர் ரமணி சிவாச்சாரியார் தலைமையில், அய்யப்ப சிவாச்சாரியார், நடராஜ சிவம், அஸ்வத்தாம சிவம் செய்கின்றனர்.வரும், 22ம் தேதியிலிருந்து, அக்., 8ம் தேதி வரை, 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்கிறது. காலையில் அபிஷேகமும், மாலையில் சிறப்பு பூஜையும் நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar