Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முத்து மாரியம்மன் கோவில் தேர் ... வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம்: ஆடிப்பூரம் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம்: ஆடிப்பூரம் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 செப்
2015
11:09

நாமக்கல்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நடந்த ஆடிப்பூரம் விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலையம், முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக பங்கேற்றனர். நாமக்கல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், உலக சமாதானம் மற்றும் மத நல்லிணக்கம் பெருகவும், பருவ மழை பெய்ய வேண்டியும், மக்கள் நலம் பெறவும், ஆடிப்பூரம் விழா கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, பெண்கள் கஞ்சி கலயம், முளைப்பாரி, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். விழாவிற்கு, நாமக்ல் மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கந்தசாமி கண்டர் மெட்ரிக் பள்ளி செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நாமக்கல் - மோகனூர் சாலை, கந்தசாமி கண்டர் மெட்ரிக் பள்ளியில் துவங்கிய ஊர்வலம், அண்ணாசிலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, ஆர்.பி.புதூர் வழியாக, பொன்கைலாஷ் குட்டை மேலத் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராதி வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. அங்கு, கஞ்சி வார்த்தல், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, நாமக்கல் ஆதிபராசக்தி வழிபாடு மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர்.

* ராசிபுரம் வட்ட மேல்மருத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர விழா நடந்தது. தொடர்ந்து, அக்னி சட்டி ஏந்தியும், கஞ்சி கலயம் எடுத்துக் கொண்டும், ஏராளமான பெண் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், ஸ்வாமி ஆன்மிக ஊர்வலம் நடந்தது. ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் துவங்கி கச்சேரி வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், பட்டணம் சாலை வழியாக சென்று ஹவுசிங் போர்டு மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அடைந்தது. அங்கு, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பங்கேற்க பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar