Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரு நாள் சங்கீத உற்சவம் செம்பையில் ... சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் தயார்! சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டு மாரியம்மன் கோவிலில் ரூ. 1.5 கோடியில் திருப்பணி!
எழுத்தின் அளவு:
தண்டு மாரியம்மன் கோவிலில் ரூ. 1.5 கோடியில் திருப்பணி!

பதிவு செய்த நாள்

10 செப்
2015
10:09

கோவை: தண்டுமாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அம்மன் சிலை ஜலாதிவாசம் செய்யப்பட்டு, பாலாலய பூஜைகள் நேற்று நடந்தன. தண்டுமாரியம்மன் கோவில், புராதனமான பழமையான கோவில்களில் ஒன்று. பழமை வாய்ந்ததாக இருப்பதால் கோவில் கருவறை தனியாகவும், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை மிகவும் தாழ்ந்தும் உள்ளன. இது ஆகம விதிகளுக்கு முரணாக இருந்ததால், அறநிலையத்துறை முதன்மை ஸ்தபதி முத்தையா, தொல்லியல் துறை ஆய்வாளர் நரசிம் மன் ஆகியோர் கொண்ட குழுவினர், கோவிலை கடந்த ஆண்டு பல முறை ஆய்வுக்கு உட்படுத்தினர். கருவறையில் இருக்கும் அம்மன் பக்தர்களுக்கு தெளிவாக தெரியும் வகை யில் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதனடிப்படையில், கோவிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் முழுமையாக மாற்றியமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். 1.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்காக பக்தர்களிடமிருந்து நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு உபயதாரரும் ஒவ்வொரு திருப்பணியை ஏற்றுக்கொண்டுள்ளனர். திருப்பணிக்கு நிதி வழங்குவோர், கோவில் அலுவலகத்தில் நிதியை வழங்கி, அதற்கான ரசீதை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் சரவணன் வேண்டு கோள் விடுத்துள்ளார். நேற்று கோவில் அர்த்தமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவிலில் உள்ள சுவாமிகள் எழுந்தருவிக்கப்பட்டு, பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar