பதிவு செய்த நாள்
11
செப்
2015
12:09
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ஆவணி மாத 2ம் பிரதோஷ வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தினர். அ@த@பால் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், கமலா நேரு தெரு ஏகாம்ப@ரஸ்வரர், ஏமப்@பர் விஸ்வநாதர், நீலமங்கலம் ஏகாம்ப@ரஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் ப”பதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கனந்தல் உமாம@கஸ்வரர் @காவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. சின்னசேலம் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தினர். சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், சமேத பஞ்சாட்சர நாதர் கோவில் ஆகியவற்றிலும், பிரதோஷ வழிபாடு நடந்தது.