Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருமூர்த்தக் கோவிலில் மறைஞான ... ஜாத்திரை திருவிழா: நேர்த்தி கடனுக்காக 5,000 ஆடுகள் குவிப்பு! ஜாத்திரை திருவிழா: நேர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக வைப்பு!
எழுத்தின் அளவு:
சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக வைப்பு!

பதிவு செய்த நாள்

15 செப்
2015
10:09

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் பண்டிகையில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். இவ்விழாவையொட்டி, இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்துவதும்; பின், ஆற்றில் கொண்டு சிலைகளை கரைப்பதும் வழக்கம். விநாயகப்பெருமானுக்கு பிடித்த கொழுக்கட்டை, அருகம்புல் போன்றவை படைத்து வழிபாடு செய்யப்படும். இந்தாண்டும் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்காக பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பொள்ளாச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், உலக நலவேள்விக்குழு, பொதுமக்கள் சார்பில் என மொத்தம் 280க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்படுகின்றன. விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, விசர்ஜனம் செய்யும் வரை அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில், பொள்ளாச்சி பகுதியில் பிரதிஷ்டை செய்வதற்காக, சிலைகள் பாதுகாப்பாக ஊஞ்சவேலாம்பட்டியில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 75 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில், 75 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இவை பிரதிஷ்டை செய்யும் இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது. அதிகப்பட்சம் 11 அடி உயரத்தில் சிலை வைக்கப்பட உள்ளது, என தெற்கு மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் இணைச் செயலாளர் கருணாகரன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar