Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் ... வேப்பமரத்தில் பால் வடியும் வினோதம்: கற்பூரம் ஏற்றி வழிபாடு! வேப்பமரத்தில் பால் வடியும் வினோதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜாத்திரை திருவிழா: நேர்த்தி கடனுக்காக 5,000 ஆடுகள் குவிப்பு!
எழுத்தின் அளவு:
ஜாத்திரை திருவிழா: நேர்த்தி கடனுக்காக 5,000 ஆடுகள் குவிப்பு!

பதிவு செய்த நாள்

15 செப்
2015
10:09

பொதட்டூர்பேட்டை : ஜாத்திரை திருவிழாவில், அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்களை குறிவைத்து, பொதட்டூர்பேட்டை சந்தையில், விற்பனைக்காக, 5,000 ஆடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

விற்பனைக்காக...: பொதட்டூர்பேட்டையில், ஜாத்திரை திருவிழாவில், நாளை, கங்கையம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது; வரும் வெள்ளிக்கிழமை வரை உற்சவங்கள் நடைபெற உள்ளன. இங்கு, 8,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இந்த பகுதியில், ஜாத்திரை திருவிழாவில் ஏராளமான ஆடுகள், நேர்த்தி கடனாக பலியிடுவது வழக்கம். இதையடுத்து, ஜாத்திரை திருவிழாவிற்கு முன், பொதட்டூர்பேட்டை ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், வெள்ளாட்டு சந்தை நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி, நேற்று, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், 5,000க்கும் மேற்பட்ட ஆடுகளை, சந்தையில் விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளனர்.

கிடாவுக்கு கிராக்கி: சந்தையில், 10 கிலோ எடையுள்ள ஆடு, 3,500 ரூபாய் முதல், விலை பேசப்படுகின்றன. தரமான ஆட்டுக்கிடாக்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. வியாபாரிகளிடம் பேரம் பேசி, ஆடுகளை வாங்கிச் செல்வதில், பகுதி வாசிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar