Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் அத்துமீறி மண்டபம் ... சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் தயார் ! சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாண விழா

பதிவு செய்த நாள்

15 செப்
2015
10:09

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மெலட்டூரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ சித்தி புத்தி ஸமேத தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு, நேற்று திருக்கல்யாண விழா நடந்தது. ஸ்ரீ சித்தி புத்தி ஸமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவ விழா, 10 நாள்கள் நடக்கும். அதைபோல், இந்தாண்டு விழா கடந்த, 7ம் தேதி துவங்கியது. தினமும், பல்வேறு வாகனத்தில், வீதியுலா நடைபெற்றன. விழாவின், 7ம் நாளான நேற்று காலை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலவகையான சீர்வரிசைகளை கொண்டு வந்தனர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு, விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதியதாக பட்டு வேட்டி, பட்டு சேலை அணிவித்து, ஸ்ரீ சித்தி புத்தி சமதே தட்சிணாமூர்த்திக்கு, திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தன. பின்னர், தீபாரதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அத்துடன், ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப்படுகின்ற, 108 கணபதி ஸ்தலங்களில், 81வது ஸ்தலமாக ஸ்ரீ சித்த புத்தி ஸமேத தட்சிணாமூர்த்தி விநயாகரும் ஒன்று. திருக்கல்யாண வைபோகத்தில் கலந்துக்கொண்டால், திருமண தடை நீங்கும், குழந்தை பேறு உண்டாகும், கல்வி வளம் பெருகும் என்பதால் திருமண நிகழ்ச்சியில், தமிழகத்தில் பல பகுதிகளிலிருத்தும் பக்தர்களும், பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar