Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி கோவில்களில் அன்னதான ... ஆதிநாராயண பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் ஆதிநாராயண பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

பதிவு செய்த நாள்

16 செப்
2015
11:09

உடுமலை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடுமலை சுற்றுப்பகுதிகளில், 257 சிலைகள் நாளை பிரதிஷ்டை செய்யப் படுகின்றன.இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உடுமலை நகராட்சி, ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றியம், மடத்துக்குளம் தாலுகா பகுதிகளுக்குட்பட்ட, 336 இடங்களில், நாளை காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இச்சிலைகள், பல்வேறு பகுதிகளில் இருந்து, நேற்று முன்தினம் இரவு முதல் உடுமலைக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளிலும், நாளை காலை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பிலும், பல்வேறு பகுதிகளில், நாளை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.இச்சிலைகள் அனைத்தும், செப்., 19ம் தேதி காலை முதல் மாலை வரை, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒவ்வொரு பிரிவாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மடத்துக்குளம் மற்றும் கொழுமம் பகுதிகளில், அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. போலீஸ் பாதுகாப்பு :விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.இம்முறை, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு, உடுமலை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, உடுமலை நகரம் மற்றும் புறநகர் பகுதியிலிருக்கும் சிலைகளும், அமராவதி ஆற்றில் விசர்ஜனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில், விசர்ஜன ஊர்வலத்திற்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar