Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ராமேஸ்வரத்தில் திருக்கல்யாண ... வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு தயாராகுது வேடசந்தூர் திருஷ்டி பூசணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2015
11:09

வேடசந்தூர்,:வேடசந்தூர் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கண்திருஷ்டிக்கான "திருஷ்டி பூசணிக்காய் அதிகளவு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விளைவிக்கப்படும் பூசணிக்காய்களில் ஒன்று சாம்பல் பூசணி எனப்படும் திருஷ்டி பூசணி. இதில் சாம்பார், அல்வா, மோர் குழம்பு, கூட்டு உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளை தயார் செய்கின்றனர். ஆனாலும் இதனையே கண் திருஷ்டி படாமல் காக்கும் ஒரு பொருளாகவும் பார்க்கின்றனர். புதிய வீடு கட்டும் இடங்களில் இதனை கட்டித் தொங்கவிடுகின்றனர். அது மட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரும்பாலான இடங்களில், இந்த காயை கத்தியால் கீறி, செந்தூரம் இட்டு சாமி கும்பிட்டு, வீதியில் கொண்டு போய் வீசுவது வழக்கமாக உள்ளது. இதற்காக தற்போது இந்தக்காயின் தேவை அதிகரித்துள்ளது. இவற்றை ஒட்டன்சத்திரம், பழநி, தாராபுரம் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதியில் பல விவசாயிகள் இவற்றை பயிரிட்டுள்ளனர். சேனன்கோட்டை ராஜசேகர் கூறியதாவது: குறைந்த தண்ணீர் இருந்தாலே இதற்கு போதுமானது. ஒரு காய் 3 கிலோவில் இருந்து அதிக பட்சமாக பத்து கிலோ வரை உள்ளது. தற்போது கிலோ ரூ.7 என்ற அளவில் தான் விற்பனையாகிறது. கட்டுப்படியான விலை கிடைத்தால் போதும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஸ்ரீசவுடம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சரக்கு தண்ணீர் லாரி உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
பல்லடம்: செஞ்சேரிமலையில், தைப்பூச விழா வை முன்னிட்டு நடக்கவுள்ள தேர்த்திருவிழாவுக்கு, தங்கத்தேர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார், கணபதி, ... மேலும்
 
temple news
திருநின்றவூர்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar