Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூட்டிய மாரியம்மன் கோவில் ... விநாயகனே வினை தீர்ப்பவனே...பக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா: 1,041 இடங்களில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2015
12:09

தர்மபுரி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில், 1,041 இடங்களில், நேற்று விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 1,041 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று அதிகாலை, 5 மணிக்கு, பல்வேறு பூஜைகளுக்கு பின், விநாயகருக்கு கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில், அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், வைக்கப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளையும், பக்தர்கள், வரும், 19 மற்றும் 21ம் தேதிக்குள் விசர்ஜனம் செய்ய போலீஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் வைத்துள்ள நாட்களில், பகல் மற்றும் இரவு நேரங்களில், சிலை வைத்து வழிபடுபவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட, போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். விசர்ஜனம் செய்ய சிலைகளை எடுத்து செல்லும் போது, அமைதியான முறையிலும், போலீஸாரின் அறிவுரை படி எடுத்து செல்ல வேண்டும் என, போலீஸார் அறிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar