Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகையில் கொட்டும் மழையில் விஸ்வரூப ... காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளம் சீரமைப்பு! காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ. 48.62 லட்சம் உண்டியல் காணிக்கை!
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ. 48.62 லட்சம் உண்டியல் காணிக்கை!

பதிவு செய்த நாள்

19 செப்
2015
12:09

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 48 லட்சம் ரூபாயும், 247 கிராம் தங்கமும், 380 கிராம் வெள்ளியும் இருந்தன.

மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவிலில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் காணிக்கை எண்ணிய போது, 29 லட்சத்து, 47 ஆயிரத்து 811 ரூபாயும், 202 கிராம் தங்கமும், 148 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.

பல்வேறு அலுவலக பணிகள் காரணமாக மூன்று மாதங்களுக்கு பிறகு, 18.9.15-ல் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மருதமலை கோவில் துணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் முன்னிலையில், ஆய்வாளர் பால்ராஜ், கோவில் ஊழியர்கள் நெல்லையப்பன், திருநாவுக்கரசு, ஆனந்த், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, 25 மாணவியர், அவிநாசி விஷ்ணு சேவைக் குழுவினர், 60 பேர், மேட்டுப்பாளையம் ஆலய தெய்வீக நற்பணிக்குழுவினர். 20 பேர் மற்றும் கோவில் ஊழியர்கள் என, 120 பேர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் 48 லட்சத்து 62 ஆயிரத்து 192 ரூபாயும், 247 கிராம் தங்கமும், 380 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஆடிக்குண்டம் திருவிழா நடந்ததால், கடந்த முறையை விட இந்த முறை 19 லட்சத்து 14 ஆயிரத்து 381 ரூபாய் கூடுதலாக உண்டியல் காணிக்கை கிடைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar