Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகையில் கொட்டும் மழையில் விஸ்வரூப ... காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளம் சீரமைப்பு! காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ. 48.62 லட்சம் உண்டியல் காணிக்கை!
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ. 48.62 லட்சம் உண்டியல் காணிக்கை!

பதிவு செய்த நாள்

19 செப்
2015
12:09

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 48 லட்சம் ரூபாயும், 247 கிராம் தங்கமும், 380 கிராம் வெள்ளியும் இருந்தன.

மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவிலில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் காணிக்கை எண்ணிய போது, 29 லட்சத்து, 47 ஆயிரத்து 811 ரூபாயும், 202 கிராம் தங்கமும், 148 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.

பல்வேறு அலுவலக பணிகள் காரணமாக மூன்று மாதங்களுக்கு பிறகு, 18.9.15-ல் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மருதமலை கோவில் துணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் முன்னிலையில், ஆய்வாளர் பால்ராஜ், கோவில் ஊழியர்கள் நெல்லையப்பன், திருநாவுக்கரசு, ஆனந்த், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, 25 மாணவியர், அவிநாசி விஷ்ணு சேவைக் குழுவினர், 60 பேர், மேட்டுப்பாளையம் ஆலய தெய்வீக நற்பணிக்குழுவினர். 20 பேர் மற்றும் கோவில் ஊழியர்கள் என, 120 பேர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் 48 லட்சத்து 62 ஆயிரத்து 192 ரூபாயும், 247 கிராம் தங்கமும், 380 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஆடிக்குண்டம் திருவிழா நடந்ததால், கடந்த முறையை விட இந்த முறை 19 லட்சத்து 14 ஆயிரத்து 381 ரூபாய் கூடுதலாக உண்டியல் காணிக்கை கிடைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar