Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் ... மதுரையில் திருவிளக்குபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் விநாயகர் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் விநாயகர் ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

19 செப்
2015
01:09

பரமக்குடி: பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 22 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் 18.9.15-ல் நடந்தது. நகர் தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரத்தின சபாபதி, நகர் செயலாளர்கள் விக்கி, மாரி, சித்துபாலன் முன்னிலை வகித்தனர். சுபாஷ் சந்திரபோஸ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் "ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை விளக்கும் விநாயகர் உட்பட 35 விநாயகர் சிலைகள் இடம் பெற்றன.
சவுராஷ்ட்ர பள்ளி அருகில் துவங்கிய ஊர்வலம் சின்னக்கடை, காந்திசிலை, ஐந்துமுனை, ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம், பஜார் வழியாக சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன் வைகை ஆற்று படித்துறையை அடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன. நகர் பொதுச்செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

சாயல்குடி: சாயல்குடியில் சுந்தர விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நடந்தது. சிவஞான பாண்டியன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு பூஜைகள் செய்து, பஜனை பாடல் பாடினர். இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.

பிள்ளையார்குளத்தில் நடந்த சதுர்த்தி விழாவில் களிமண் விநாயகருக்கு பூஜைகள் செய்து, இரவில் மாணவர்கள் பஜனை பாடல் பாடினர். காலை 7 மணியளவில் சிலையை ஒரு சிறுவன் தலையில் சுமந்து சென்று கண்மாயில் கரைத்தனர். காணிக்கூரிலும் மாணவர்கள், பொது மக்கள் சதுர்த்தி விழா கொண்டாடினர்.

கடலாடியில் கண்ணண் கோயில் அருகே விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். 18.9.15 மாலை 4 மணியளவில் காமாட்சியம்மன் கோயில், முக்கிய தெருக்களில் வழியாக சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று, மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். ஆர்.எஸ்.எஸ்., ராஜசேகர், பா.ஜ., ஒன்றிய தலைவர் ராமசாமி, நகர் தலைவர் மும்மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar