விருதுநகர்: விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி வழிவிடு விநாயகர் கோயில் சதுர்த்தி விழா நடந்தது. மாலையில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மீனாட்சி அய்யப்பன் குழுவினரின் பஜனை நடந்தது. இரவு 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.