Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலைராயப்பெருமாள் கோயிலில் ... ப.வேலூர் ஆஞ்சநேயர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சியில் 5 கட்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2015
02:09

திருச்சி: திருச்சியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்
சிலைகள், ஐந்து கட்டங்களாக விசர்ஜனம் செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகரப்பகுதியில், போலீஸ் அனுமதியுடன், 175 இடங்களிலும், புறநகர் பகுதியில், 883 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 18.9.15 முன்தினம் இரவு, புறநகர் பகுதியான துவரங்குறிச்சி, வளநாடு கைகாட்டி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 21 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பூதநாயகி அம்மன் கோவில் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

மணப்பாறை, திருவெறும்பூர், சோமரசம்பேட்டை, லால்குடி மற்றும் நவல்பட்டு பகுதிகளில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்,  மாலை ஊர்வலமாக எடுத்துச்
செல்லப்பட்டு, காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. திருச்சி
மாநகரப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 175 விநாயகர் சிலைகளும்,  மாலை
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. அதே போல், முசிறி பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், 21ம் தேதியும், தொட்டியம் பகுதியில்
வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், 23ம் தேதியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவிரி
ஆற்றில் கரைக்கப்படுகிறது.

திருச்சி மாநகரில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, சிலை அமைப்புக்குழு சார்பிலும், போலீஸாரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 19.9.15 நடைபெறும் ஊர்வலத்துக்கு, மத்திய மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி தலைமையில்,
2,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஊர்வலத்தை
முன்னிட்டு, திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar