Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஓசூர் ஒரே இடத்தில் 600 விநாயகர் சிலை! எக்கியர்குப்பம் கடற்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோவிலில் தொடர் சேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2015
02:09

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில்
நம்பெருமாள், தாயார், மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளில், மூலஸ்தான சேவை நடைபெறும்.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பெருமாளை தரிசனம் செய்வது,
திவ்யதேச பெருமாள் அனைவரையும் வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம். அதன்படி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், நம்பெருமாள், தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகிய சன்னதிகளில், காலை, 6 மணி முதல், மாலை, 5.30 மணி வரை
தொடர்ந்து மூலஸ்தான சேவை நடைபெறும். அதே போல், புரட்டாசி சனிக்கிழமைகளில் தொடர் சேவை நடைபெறுவதால், விஸ்வரூப சேவை கிடையாது.

மூலஸ்தான சேவை ரத்து: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 43 உபசன்னதிகள், 11
கோபுரங்களுக்கு, கடந்த, 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம்,
வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்காக, திருப்பணி வேலை நடந்து வருகிறது. இதையொட்டி, மூலவர் பெருமாள் எழுந்தருளியுள்ள தங்கக்கோபுரம், கருடாழ்வார் சன்னதிக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக, 18.9.15 முன்தினம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி துவங்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் ஜெயவிஜய துவார பாலகர், கருடன் சிலை, பெரிய கருடன் சன்னதி பழமை
மாறாமல் புனரமைக்கப்படுகிறது. திருப்பணி முடியும் வரை, பெரிய பெருமாள் மூலஸ்தான
சேவை கிடையாது. அதே நேரத்தில், உற்சவர் நம்பெருமாள், மூலஸ்தானத்தில் மேற்குபுறம் உள்ள யாகசாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இத்தகவலை, கோவில் இணைஆணையர் ஜெயராமன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,15ல் ... மேலும்
 
temple news
வில்லியனுார்:: வில்லியனுார் கோகிலாம்பிகை சுவாமிக்கு ரூ.௬ லட்சம் மதிப்பிலா தங்க தாலி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி, திலாஸ்பேட்டை தீமிதி திடலில் திருவாசகம் முற்றோதல் நிகழ் ச்சி நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar