Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெட்டுப்போன அறுவர்கள் பஞ்ச சக்திகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
7 வகை தீட்சை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2011
05:07

மனிதர்கள் பலவகைப்பட்ட தகுதிகளை உடையவர்கள். ஆகையால் அவரவர் தகுதிக்கு ஏற்ப குருவினால் செய்யப்படும் தீட்சையும் பல வகைப்படும். தீட்சையானது உண்மை அறிவுப்பேறு அடைய மேலான வழியாக இருக்கிறது.

நயன தீட்சை : கருட பாவையினாலே பார்த்து விடம் தீர்த்தல்போல், குரு சீடனைச் சிவபாவனையால் பார்த்த மாயையை விலக்கி தீட்சை அளித்தல்.
பரிச தீட்சை : குரு சிவசக்தியை நினைந்து தனது கையை சீடனுடைய தலையில் வைத்துச் சிவசக்தியை அவனிடம் இறங்கும்படி செய்து மாயையை விலக்கி தீட்சை அளித்தல்.
வாசக தீட்சை : சீடனது மாயையை விலக்க மந்திரங்களுடன், அஞ்செழுத்தையும் அவற்றின் பொருளையும், அவற்றை ஓதும் முறையையும் உணர்த்தி தீட்சை அளித்தல்
மானச தீட்சை : தனது ஆன்மிக ஆற்றலால் குரு, சீடனின் இதயத்தினிடத்தே புகுந்து தனது இருதயத்தில் சிவசைதன்யத்துடன் கலந்தாகப் பாவித்து, சீடசைதன்யத்தை சீடனின் உடலில் செலுத்தி தீட்சை அளித்தல்
சாத்திர தீட்சை : குரு சீடனுக்கு ஆகமங்களில் கூறியுள்ளபடி பதி, பசு, பாச இலக்கணங்களை உணர்த்தி அவன் அறியும்படி செய்து தீட்சை அளித்தல்.
யோக தீட்சை : குரு தனது யோக சக்தியால், சீடனுடைய இதயத்தில் பிரவேசித்து, மாயையை விலக்கி சிவனிடத்தில் ஒப்படைத்து அதன்பின் தீட்சை அளித்தல்
அவுத்திரி தீட்சை :  ஓமக்கிரியைகளுடன் சீடனின் மாயை நீங்கும்படி செய்து தீட்சை அளித்தல்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar