Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னியம்மன் கோவிலில் தீமிதி விழா திருத்தணி ஆடி கிருத்திகை திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்! திருத்தணி ஆடி கிருத்திகை திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எப்படி தூக்கியிருப்பாங்க...?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2011
12:07

கோயில்கள்... தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்றுகள். மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கற்கோபுரங்கள் இன்றும் தலைநிமிர்ந்து அவர்களின் வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இன்று நம்ம ஊரு வாலிபக் கல்லை தூக்குவதற்குள் போதும்டா சாமி என்று கீழ் மூச்சு, மேல் மூச்சு வாங்கும்போது, பல ஆயிரம் கிலோ எடையுள்ள கற்களை எப்படி தூக்கி, நிறுவி, அடுக்கி.... நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறதா. தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை ராஜராஜசோழன் உருவாக்கும்போது, கோபுரத்திற்கு ஈடாக மண் கொட்டப்பட்டு, அதன்மீது யானைகளை கொண்டு கற்களை உருட்டி, உருட்டி கோபுர உச்சியில் சேர்த்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் கற்களை இரும்புச் சங்கிலியால் இணைத்து, கைகளாலோ, யானையை கொண்டோ இழுத்து, தூக்கி வண்டியில் கொண்டுசென்று கட்டப்பட்ட கற்கட்டடங்கள் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கின்றன. எப்படி தூக்கியிருப்பாங்க...? என யோசிப்பதற்குள், அருகில் உள்ள படத்தை பார்த்துவிடுங்கள். புரிந்துவிட்டதா... அதேதான், கல்லை தூக்க உதவும் கருவியேதான். ராமேஸ்வரம் கோயில் இரண்டாம் பிரகாரம் பராமரிப்பு பணி முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை ஒவ்வொரு கட்டமாக நடந்தது. அப்போது கற்களை தூக்கவும், வண்டியில் ஏற்றவும் இந்த கருவிதான் முதுகாக இருந்து உதவியிருக்கிறது. அதன் பின், பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட, இன்று வரை கோயிலுக்குள் கடல் காற்றை சுவாசித்துக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது இப்போதுள்ள கிரேன்களுக்கு எல்லாம் வழிகாட்டியான இந்த தூக்கு தூக்கி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar