Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜலக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா! ஆனைமலை கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு! ஆனைமலை கோவில்களில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அகலப்படுத்தும் ஆய்வுப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அகலப்படுத்தும் ஆய்வுப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

07 அக்
2015
11:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதை அகலப்படுத்துவதற்கான ஆய்வு பணி துவங்கியது. முதல்வர் ஜெயலலிதா கடந்த, 25ம் தேதி, சட்டசபையில் விதி, 110ன் கீழ் திருவண்ணாமலை நகரில் கோவிலை சுற்றி அமைந்துள்ள கிரிவலப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக முதல் கட்டமாக, 7 மீட்டர் முதல், 10 மீட்டர் வரை அகலமுள்ள நடைபாதை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், மேலும் ஓய்வு அறை வசதி செய்து தரப்படும் என்றும், இப்பணி ரூ.65 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். இதன் அடிப்படையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், 14 கி.மீ தூரமுள்ள கிரிவலப்பாதையினை நெடுஞ்சாலைத்துறை மூலம் அகலப்படுத்தும் பணியின் முதல் கட்டமாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயசேகர் தலைமையில் எல்லை நிர்ணயம் செய்வதற்கு அளவீடு செய்யப்பட்டது. இதில், கிரிவலப்பாதையில் உள்ள திருவண்ணாமலை நகராட்சி, அத்தியந்தல், அடி அண்ணாமலை, ஆடையூர், வேங்கிக்கால் ஊராட்சியின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் எல்லை நிர்ணய ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar