Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பற்ற ஸ்தலசயன பெருமாள் ... நல்லாங்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை! நல்லாங்குளத்தை சீரமைக்க பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் ரூ.27 லட்சத்தில் யானை மண்டபம்!
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் ரூ.27 லட்சத்தில் யானை மண்டபம்!

பதிவு செய்த நாள்

08 அக்
2015
11:10

திருத்தணி: நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், திருத்தணி முருகன் கோவிலில், யானை தங்குவதற்கு வசதியாக, 27  லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் மண்டபம் கட்டுவதற்கு பணிகள்  துவங்கப்பட்டுள்ளன. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்த வள்ளி யானை, கடந்த   2010ம் ஆண்டு, நவ., 29ம் தேதி, உடல் நலக்குறைவால் இறந்தது. 10 மாதங்களுக்கு முன்,  சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்,  16  லட்சம்  ரூபாய் செலவில், புதிய பெண் யானையை வாங்கினார். யானை மண்டபம் இல்லாததால்,  அந்த யானையை,  திருத்தணி முருகன் கோவிலுக்கு   கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, கோவில் நிர்வாகம்  மலைக்கோவில் வளாகத்தில் யானை  தங்குவதற்கு வசதியாக இடம் தேர்வு செய்து,  மண்டபம் கட்டுவதற்காக, 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  இதுகுறித்து, கோவில் அ லுவலர் ஒருவர் கூறுகையில், மலைக்கோவில் உள்ள நுழைவாயில் அருகே, யானை தங்குவதற்கு மண்டபம் கட்ட  டெண்டர் விடப்பட்டுள்ளது.  அதற்கான  பணிகள் துவங்கியுள்ளன. தற்போது இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்குள் மண்டபம் கட்டி  பயன்பாட்டிற்கு விடப் படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar