Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் ரூ.27 லட்சத்தில் ... சதுரகிரி மலையடியில் ரூ.1.34 கோடியில் பணிகள் சதுரகிரி மலையடியில் ரூ.1.34 கோடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லாங்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
நல்லாங்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!

பதிவு செய்த நாள்

08 அக்
2015
11:10

திருத்தணி: படிகள் உடைந்து, தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசும் நல்லாங்குளத்தை, முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி  அடுத்த, மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளத்தை, நகராட்சி  நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆண்டு÷ தாறும் முருகன் கோவிலில் நடக்கும் ஆடி  கிருத்திகை திருவிழாவின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள்  காவடிகள் எடுத்து வந்து, இக்குளத்தில் நீ ராடிய பின், மலைக் கோவிலுக்கு  சென்று வழிபடுவது வழக்கம். நகராட்சி நிர்வாகம், இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது  குளத்தின் படிகள் உடைந்துள்ளன. சமூக விரோதிகள், மதுவை குடித்துவிட்டு, பிளாஸ்டிக் டம்ளர்,  வாட்டர் பாக்கெட்டுகளை குளத்திற்குள் வீசி வ ருகின்றனர். சிலர்,  குளத்தில் துணிகள் துவைப்பதாலும், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம்  வீசுகிறது. இதனால், நீராட வரும் பக்தர்கள், முகம்  சுளிக்கும் நிலை  ஏற்பட்டு உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நல்லாங்குளத்தை முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் ÷ காரிக்கை விடுத்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar