Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கர பக்த ஜன சபாவில் திவ்யநாம ... சூரக்குண்டு கிராமத்தில் மழைக்காக 200 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பரை ஏமாற்றியவர்களின் நிலம் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2015
11:10

திருநெல்வேலி :நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான 1.88 ஏக்கர் விவசாய நிலம் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் பொதுமக்களிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு மிகக்குறைந்த அளவிலான நெல்லை, கோயிலுக்கு கட்டணமாக செலுத்தும்விதமாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் கோயிலுக்கு கட்டணமோ, நெல்லோ செலுத்தாமல் ஆண்டுக்கணக்கில் அனுபவித்து வருகின்றனர். நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞநாராயணன், இத்தகைய பாக்கிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்டுவருகிறார். நெல்லையை அடுத்துள்ள சேந்திமங்கலத்தில் நெல்சாகுபடி நடக்கும் நன்செய் நிலம் சுமார் ஒரு ஏக்கர் 88 சென்ட், பிச்சைமுருகன், சண்முகத்தம்மாள் ஆகியோர் வசம் இருந்தது. பல ஆண்டுகளாக குத்தகை தொகையையோ, கட்டணத்தையோ நெல்லையப்பர் கோயிலுக்குசெலுத்தவில்லை. இதுதொடர்பாக வருவாய்கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், நிலத்தை மீட்கும்படி வருவாய் நீதிபதி தாமஸ் பிரிட்டோ உத்தரவிட்டார். இதன்படி நேற்று நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு பலகை வைக்கப்பட்டது.நெல்லை தாசில்தார் மற்றும் போலீசார் கண்காணிப்பில் மீட்பு பணி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar