Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொலு பொம்மைகள் வாங்க வியாபாரிகள் ... ஆனந்த சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா 13ல் துவக்கம் ஆனந்த சாய்பாபா கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்!
எழுத்தின் அளவு:
கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்!

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

விழுப்புரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கான பூஜை பொருட்கள் வழங்கும் விழா, விழுப்புரத்தில் நடந்தது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கான பொருட்கள் இந்து சமய அறநிலைய துறை மூலம் வழங்கப்படுமென முதல்வர் ஜெ., அறிவித்திருந்தார்.  இதை யொட்டி மாவட்டத்தில் உள்ள 400 கோவில்களுக்கு பூஜை  பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா, விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நடந்தது. அறநிலைய துறை இணை ஆணையர் வாசுநாதன் தலைமை தாங்கினார். சேர்மன் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர் பசுபதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, அறங்காவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் உள்ள கோவில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை, முன்னாள் அமைச்சர் சண்முகம் வழங்கினார். கவுன்சிலர்கள் வழக்கறிஞர் செந்தில், சாகுல்அமீது, சுமதிபன்னீர்செல்வம், வரதன், ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர் குமரன், அண்ணாமலை, பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க துணை தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar