Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயில் பகுதிக்கு ... தயானந்த சரஸ்வதி சுவாமிக்கு ஓதுவார்கள் இசை அஞ்சலி தயானந்த சரஸ்வதி சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மனுக்கு பக்தர்கள் ரூ.50 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மனுக்கு பக்தர்கள் ரூ.50 லட்சம் காணிக்கை!

பதிவு செய்த நாள்

10 அக்
2015
10:10

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், இந்த மாத உண்டியல் வருமானம், 50 லட்சம் ரூபாயை தாண்டியது. கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் உதவி ஆணையர் கார்த்திக், இந்து சமய அறநிலைத்துறையின் கோவை மாவட்ட உதவி ஆணையர் ஆனந்த், பொள்ளாச்சி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.  மொத்தம் உள்ள,16 நிரந்தர உண்டியல்களில் வந்த காணிக்கை, 35 லட்சத்து, 49 ஆயிரத்து, 348 ரூபாய்.  தட்டுக்காணிக்கை உண்டியலில், 14 லட்சத்து, 75 ஆயிரத்து, 293 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக  செலுத்தியிருந்தனர். மாசாணியம்மன் கோவில் இந்த மாத உண்டியல் வருமானமாக, 50 லட்சத்து, 72 ஆயிரத்து, 837 ஆகும். அம்மனுக்கு காணிக்கையாக, 274 கிராம் தங்கம் மற்றும் 407 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  காணிக்கை எண்ணும் பணியில், சலவநாயக்கனூரை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள்  ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
அவிநாசி; சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாள் ... மேலும்
 
temple news
போத்தனூர்; தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அஷ்டமி. முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. மதுக்கரை ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar