Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் மகாளய அமாவாசை ... பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ‘புற்றுவழிபாடு’! பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கல்பட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி அகண்ட தீபம்!
எழுத்தின் அளவு:
செங்கல்பட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி அகண்ட தீபம்!

பதிவு செய்த நாள்

13 அக்
2015
11:10

செங்கல்பட்டு: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நவராத்திரி அகண்ட தீபத்தை, பங்காரு அடிகளார் நேற்று ஏற்றி வைத்தார். மேல்மருவத்துாரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறும்.

இந்த ஆண்டு நவராத்திர விழா, நேற்று துவங்கி, வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. சுயம்பு அம்மன் முன் வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை, மதியம், 12.20 மணிக்கு பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் வளாகத்தில், நவராத்திரி கொலு அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணகான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேல்மருவத்துார் சித்தர் பீடத்தில், நவராத்திரி விழாவையொட்டி, பங்காரு அடிகளார் குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின், சென்னை மாவட்ட பக்தர்கள் பொறுப்பேற்று செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar